என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 17 செப்டம்பர், 2012

பிறக்கும் போது
மலர்களுடன் வாசமும்
வருவது போல ..!
ஒவொரு மாநிடபிறப்பின்
அத்தியாயத்திலும்
நட்பின் பிறப்பும் கருக்கொள்ள
...
தவறுவதில்லை .!

தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக