என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

உன்னுடன் ..!

நான் நட்புடன்
வந்தேன் ..!
விழி துடைத்து
என் விழியானாய்.
வலி வருமா எனக்கினி
வாழும் வரை உன்னுடன் ..!
Thas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக