என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

உன்னை நேசித்த போது,,,!!

உன்னை நேசித்த போது
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!
Thas
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!

Thas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக