என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

அழகி

உன்னை பார்த்ததும்
என் உதடுகள்
சிரித்தது .
ஆனால் மலர்கள் அழுதது
தம்மை விட அழகி
இவள் யார் என்று..!

Thas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக