என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

பொய்யாகக்கூடாது,,,!!

ஒருநாளும் பொய்யாகக்கூடாது
உன் அன்பு
பொய்யானால் மெய்யாக
துடிக்க கூடாது
என் இதயம் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக