என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

நிலவு

நிலவு வருவது மாலை
உறங்கும் உன்னை தாலாட்ட ..!
நட்சத்திரம் மண்ணில் வருவது
உன் புன்னகை பார்க்க ..!
நான் உன்னை பார்ப்பது
என்னை வாழவைக்க ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக