என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

செவ்வாய், 24 ஜூலை, 2012

லண்டன் ...!


உலகத்தின் அழகில் 
அழகாய் நகரமாய் ...!
மனிதம் வளர மனசு உள்ள 
மனிதர்கள் பிறந்த மண் ...!
மாணவர் மாண்பு கொள்ள
அழகிய பல்கலை அதிலே அறிவுடன்
பேசும் நியங்கள் இங்கே ..!

யாரும் வாழ தன்னை தரும்
உலகில் இதுபோல் அழகுதான்
ஏது ...!

தாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக