என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

புதன், 18 ஜூலை, 2012

அன்பே ......

அன்பே ......
பிரிவின் வலிகள் !
எத்தனை கொடுமைகள் 
என்பதை ........
உனது விழி துளிகளை 
சேர்த்து பார் ...!
பின்பு சேர்ந்து வா என்னுடன் ..!

தாஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக