நீ ஒருநாள் இல்லாது வாழாது
என் ஜீவன்.!
வாழ்ந்தாலும் தாங்காது
என் இதயம்..!
கனவோடு பிறந்தாலும்
நினைவாக நீ என்னுடன் ..!
பூக்களின் முகவரி தேடி
தேனிக்கள் வருவதா..?
நிலவின் முகவரி கண்டு
மேகங்கள் செல்வதா..?
அன்பே ..! உன் முகவரி வேண்டாம்
நினைவுகள் போதும் ..!
நியமான நட்போடு நிழலாகி வாழ ..!
கடலோர கார்ற்றில் உன் குரல்கள்
கவியாக ...!
கம்பனின் கவியியும் உன் குரல் சாரும்
உன் முகவரி மறைத்து என் முகம்
மறைப்பது நியாயமா ..?
By தாஸ்
என் ஜீவன்.!
வாழ்ந்தாலும் தாங்காது
என் இதயம்..!
கனவோடு பிறந்தாலும்
நினைவாக நீ என்னுடன் ..!
பூக்களின் முகவரி தேடி
தேனிக்கள் வருவதா..?
நிலவின் முகவரி கண்டு
மேகங்கள் செல்வதா..?
அன்பே ..! உன் முகவரி வேண்டாம்
நினைவுகள் போதும் ..!
நியமான நட்போடு நிழலாகி வாழ ..!
கடலோர கார்ற்றில் உன் குரல்கள்
கவியாக ...!
கம்பனின் கவியியும் உன் குரல் சாரும்
உன் முகவரி மறைத்து என் முகம்
மறைப்பது நியாயமா ..?
By தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக