என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

புதன், 18 ஜூலை, 2012

வலி

ஆயிரம் வலிகளை 
எனக்காய் சுமந்தவள் 
உன்னை 
விழிகளில் காப்பேன் 
என் விழிகள் மௌனிக்கும் வரை ..!

தாஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக