என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 28 ஜூன், 2012

தாய்மொழி

கருவில் சுமந்தவள் 
உதடுகள் உரைத்தது தமிழ் மொழி ..!
யனனம் எடுத்த கணமே 
என் உதடுகள் சொன்னது 'அம்மா ' 
கடவுளின் மொழியில் 
என் மொழி '
அதுவே எனது தாய்மொழி
இதுவே என் வழி..

By தாஸ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக