என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 18 ஜூன், 2012

வலி

காதலின் தவிப்பை
உணர்கிறேன் உன்னால் 
முதல் முதல்....!
தனிமையில் பேசவைத்து ....
சுகங்களை ....
தந்தாய்....!
இருந்தும் நீ
பேசாத போது
இன்னும் வலிக்கிறது ....





BY :தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக