என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

செவ்வாய், 26 ஜூன், 2012

நட்பு ..!


கடவுளின் படைப்பில்
புனித உறவு ..!
கல்லறை வரை தொடரும்
நினைவு.!
உண்மை நட்பு சாகாது ..!
சாகும் வரையில் .. அதன்
நினைவுகள் தூங்காது ..!

தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக