என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 18 ஜூன், 2012

பனித்துளிகள் சுமந்த 
பகலவன் ஒளியாய் ....
வலிகளை சுமந்த என்னில் ....
உன் விழிகளால் 
மொழிதனை பேசி ... 
வாழ்க்கை தந்தவள் நீ ..!

By தாஸ்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக