என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 4 ஜூன், 2012

காத்து இருந்து ..


கருவிழியில் நிறைந்து ...

கருவாகி உயிர் வாழும் 


தேவதை என் இதயத்தில் ..!

சருகாகி போனால் 


இந்த உறவு....!


சுகமான உயிர் கூட


வாழ நினைக்காது 


உலகில் ...!





By தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக